அரசனூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

அரசனூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு
X
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரசனூர் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை அருகே அரசனூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், பில்லூர், களத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை-17) காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story