ஆடூர்குப்பம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

X
கர்மவீரர் காமராஜர் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆடூர்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

