உயர்கல்வி மாணவர்களுக்கு குறைதீர்வு கூட்டம்!

உயர்கல்வி மாணவர்களுக்கு குறைதீர்வு கூட்டம்!
X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஜூலை 18) அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, உயர்கல்வி படிக்க உள்ள மாணவர்களுக்கான சிறப்பு குறைவு கூட்டம், மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story