சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்!

X
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 19) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி, சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலு மங்காபுரம், சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

