சிவகங்கையில் அலுவலர்களுக்கான வாகனங்கள் துவக்கம்

சிவகங்கையில் அலுவலர்களுக்கான வாகனங்கள் துவக்கம்
X
சிவகங்கையில் அலுவலர்களுக்கான வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
தமிழக முதல்வரால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்றையதினம் (19.7.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கா.பொற்கொடி தலைமையில், பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் எம்எல்ஏ மாங்குடி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story