மரம் ஏறிய கூலித் தொழிலாளி தவறி விழுந்து பலி.

மரம் ஏறிய கூலித் தொழிலாளி தவறி விழுந்து பலி.
X
மதுரை அருகே மரம் ஏறிய கூலித் தொழிலில் அதை தவறி விழுந்ததில் பலியானார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே வலசை கிராம விவசாய கூலித் தொழிலாளி பெரிய அவையன்( 26) என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை .19) தனது தோட்டத்தின் அருகே இருந்த நாவல் மரத்தில் ஏறிய போது தவறி விழுந்ததில் பின் தலையில் காயமடைந்தவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை.20) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story