அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

X
அரக்கோணம் மின்கோட்டம் தக்கோலம், புன்னை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட இருப்பதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தக்கோலம் சி.ஐ.எஸ்.எப்., அரிகி lலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத் தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுண மல்லி, சம்பத்ராயன்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை அரக்கோணம் மின்கோட்ட செயற் பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story

