செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
X
செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில்  பராமரிப்பு பணி காரணமாக நாளை 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடலூர் முதுநகர், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானூர், கருவேப்பம்பாடி, பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, சம்பாரெட்டிபாளையம், பூண்டியாங்குப்பம், சித்திரைபேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர்ஓடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், நஞ்சலிங்கம்பேட்டை, பூண்டியாங்குப்பம், நடுத்திட்டு, தியாகவல்லி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளிப்பள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார்பேட்டை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, பச்சையாங்குப்பம், சிங்காரத்தோப்பு, கம்பளிமேடு, திருச்சோபுரம், சிந்தாமணிக்குப்பம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story