கீழவளவு, சிட்டம்பட்டி பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

கீழவளவு, சிட்டம்பட்டி பகுதிகளில் மின் தடை அறிவிப்பு
X
மதுரை மேலூர் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்காணும் ஊர்களில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கீழ்கண்ட ஊர்களில் நாளை (ஜூலை .24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற ஏற்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது. முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பார், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி. வலச்சிக்குளம், நரசிங்கம்பட்டி. கீழையூர், கீழவளவு. செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம். வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானப்பட்டி.
Next Story