ராணிப்பேட்டையில் பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம்

ராணிப்பேட்டையில் பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம்
X
பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 48 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.துணைக் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story