பெரம்பலூர் நகரம் சிவன் கோவில் குருவுக்கு பூஜை

பெரம்பலூர் நகரம் சிவன் கோவில் குருவுக்கு பூஜை
X
ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்வின் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குரு அருள் பெற்றனர்.
பெரம்பலூர் நகரம் சிவன் கோவில் குருவுக்கு பூஜை பெரம்பூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு இன்று வியாழக்கிழமை மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்வின் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குரு அருள் பெற்றனர்.
Next Story