டவுனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

டவுனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
X
தர்ணா போராட்டம்
நெல்லை மாநகர டவுன் பகுதியில் இன்று (ஜூலை 25) அதிகாரிகள் ஓடையை இடிக்க ஜேசிபி இயந்திரத்துடன் வந்தனர். அப்பொழுது இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஜேசிபி இயந்திரம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்‌. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
Next Story