ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்
X
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 27 இருசக்கர வாகனங்கள், ஜூலை 30-ம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படும். ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ரூ.100 நுழைவு கட்டணத்தை செலுத்த வேண்டும். பொதுமக்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை வாங்கலாம். குறைந்த விலையில் வாகனம் வாங்க விரும்புவோருக்கு சூப்பர் வாய்ப்பு.
Next Story