ஆடி வெள்ளியை தொட்டி மன்னார்குடியில் திருவிளக்கு பூஜை

X
மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் திருக்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி இன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கை அம்மனாக பாவித்து குங்குமம் பூக்கள் கொண்டு வழிபட்டனர்.இதை தொடர்ந்து மும்மூர்த்தி விநாயகர் மற்றும் திருவிளக்கிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.விழாவில் திரளான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

