தேத்தாம்பட்டியில் சட்டவிரோதமாக சேவக்கட்டு நடைபெற்று

தேத்தாம்பட்டியில் சட்டவிரோதமாக  சேவக்கட்டு நடைபெற்று
X
தேத்தாம்பட்டியில் சட்டவிரோதமாக சேவக்கட்டு நடைபெற்று
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வி.டி. பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேத்தாம்பட்டியில் சட்டவிரோதமாக சேவக்கட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கைச் சேர்ந்தவர்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Next Story