இணைய வழி குற்ற தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்டம் இணைய வழி குற்ற தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி அவர்களின் தலைமையில் வெங்களாபுரம் தனியார் அகர்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல், 181, 1098 உதவி எண், காவலன் செயலி பயன்பாடுகள் குறித்தும் ஆபத்துக் காலங்களில் காவல்துறையின் உதவியை எவ்வாறு நாடுவது என்பது குறித்தும், இணைய வழி குற்ற தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
Next Story



