எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி செயற்குழு கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி ரத்ததான அணி
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் போத்தீஸ் முகமது பாபு தலைமையில் மேலப்பாளையத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மேலப்பாளையத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களில் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story