கிருஷ்ணகிரி செயற்க்கை அவையங்களை வழங்கிய அட்சியர்.

கிருஷ்ணகிரி செயற்க்கை அவையங்களை வழங்கிய அட்சியர்.
X
கிருஷ்ணகிரி செயற்க்கை அவையங்களை வழங்கிய அட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்து 69 ஆயிரத்து 900 மதிப்பில் செயற்க்கை அவையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மருத்துவ காப்பீடு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story