குறிஞ்சிப்பாடியில் இன்று வரத்து குறைவு

குறிஞ்சிப்பாடியில் இன்று வரத்து குறைவு
X
குறிஞ்சிப்பாடியில் இன்று வரத்து குறைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 29 ஆம் தேதி எள் வரத்து 4 மூட்டை, உளுந்து வரத்து 4 மூட்டை என மொத்தம் 8 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.
Next Story