சந்தைப்பேட்டை முத்தாரம்மன் கோவிலில் கால்நாட்டு விழா நிகழ்ச்சி

சந்தைப்பேட்டை முத்தாரம்மன் கோவிலில் கால்நாட்டு விழா நிகழ்ச்சி
X
கால்நாட்டு விழா நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள மூப்பனார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி கொடை விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு நேற்று (ஜூலை 29) கால் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story