நயினார் குளம் பகுதியில் ஆய்வு

நயினார் குளம் பகுதியில் ஆய்வு
X
திருநெல்வேலி நயினார் குளம்
திருநெல்வேலி மாவட்டம் நயினார் குளம் பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதியினை இன்று (ஜூலை 30) திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்பொழுது மாவட்ட ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story