கிருஷ்ணகிரி துாய்மை பணியாளர்கள் பிளாஸ்க் வழங்கிய நகரமன்ற தலைவர்.

X
கிருஷ்ணகிரி நகராட்சியில் பணியற்றும் துாய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் 300 பேருக்கு கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் பிளாஸ்குகளை வழங்கினார். வரும் நாட்களில் மழைக்காலம் என்பதால் அவர்கள் பயன்படும் வகையில் பிளாஸ்க்குகளை அவருடைய சொந்த செலவில் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

