தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

X
பெரம்பலூர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு காலை 11:30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீப ஆராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குரு அருள் பெற்றனர்.
Next Story

