புதுகை வழியே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிப்பு

புதுகை வழியே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிப்பு
X
அரசு செய்திகள்
புதுகை வழியே ஹூப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து ஆக. 10,17,24,31 தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுகை திருச்சி, கரூர், வழியாக திங்கள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி செல்லும். ஹூப்ளியில் शुक्र. 9,16,23,30 ℃ ~ 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு ராமநாதபுரம் வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story