சாலைப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் MM சாலை முதல் எட்டியானூர் வரை 3.50 கி.மீ தொலைவிற்கு சாலை மேம்பாடு பணிகள் நடைபெற்று வருவதை நேற்று மாலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் மெர்சி ரம்யா,IAS, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், IAS, முன்னிலையில் களஆய்வு மேற்கொண்டார்கள். உடன் கோட்டப் பொறியாளர் (நெ) நாகராஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Next Story




