கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு!

கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு!
X
தோட்டப்பாளையம் எட்டியம்மன் நடுநிலைப்பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
வேலூர் மாநகராட்சி தோட்டப்பாளையம் எட்டியம்மன் நடுநிலைப்பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 2) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. முகாமில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்து கொண்டு உடனடியாக தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கான ஆணையினை வழங்கினார். முகாமில் மேயர் சுஜாதா, 2 வது மண்டல குழு தலைவர் நரேந்திரன் மற்றும் கவுன்சிலர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story