செல்லியம்மன் கோவில் திருவிழாவில் எம்எல்ஏ சாமி தரிசனம்

X
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மாபெரும் திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின் போது ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணி சார்பு நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் உடனிருந்தனர்..
Next Story

