மேலப்பாட்டம் கோவிலில் கொடை விழா

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் ஸ்ரீ தங்கம்மன் திருக்கோவிலில் கொடை விழா நேற்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதில் பக்தர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.
Next Story

