கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
X
கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 7) வியாழக்கிழமை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோமங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளுர், பரவளுர், கச்சி. பெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story