சீவலப்பேரியில் முன்னாள் முதலமைச்சருக்கு மரியாதை

X
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு சீவலப்பேரியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவ படத்திற்கு பாளையங்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

