அரசம்பட்டியில் உள்ள வீடுகளில் வரலட்சுமி நோன்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தில் இன்று வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு இந்த குதிகளில் உள்ள வீடுகளில் பெண்கள் விரதம் இருந்து வரலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அப்போது சுமங்கலி பெண்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், பூ உள்ளிட்டவற்றை வழங்கினார்.
Next Story

