குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரிப்பு

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி எள் வரத்து 10 மூட்டை, உளுந்து வரத்து 3 மூட்டை என மொத்தம் 13 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருள்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.
Next Story

