மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை!

மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை!
X
சேவூர் மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் சேவூர் மாரியம்மன் கோவிலில் இன்று (12.8.2025) செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story