தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்த எம்.எல்.ஏ!

தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்த எம்.எல்.ஏ!
X
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சீவூர் ஊராட்சியில் கள்ளூர் கிராமத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
Next Story