திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம்

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம்
X
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம்
செங்கல்பட்டு மாவட்டம் அம்மா பேரவை சார்பாக அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றியம் மொரப்பாக்கம் கிராமத்தில் திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம் அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் C.விவேகானந்தன் ஏற்பாட்டில் இன்று( 13.08.2025 )நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயளாலர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை கழக செயலாளர் ஆனூர் V.பக்தவச்சலம், கலந்து கொண்டு மொரப்பாக்கம் கிராமத்தில் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி விடிய திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தனர். இந்நிகழ்வின் போது ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அணி சார்பு நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story