நீலகிரி மாவட்டம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கூடலூரில் காவல்துறை அணிவகுப்பு நடந்தது

X
நீலகிரி மாவட்டம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கூடலூரில் காவல்துறை அணிவகுப்பு நடந்தது விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கூடலூர் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 125 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது . இதனை தொடர்ந்து இன்று கூடலூரில் காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் அதிவிரைவு படை மற்றும் குன்னுார் காவல் துனை கண்காணிப்பாளர் வசந்தகுமார் தலைமையில் கூடலூர் நகராட்சி பகுதியிலிருந்து துவங்கிய நகரின் முக்கிய வீதி வழியாக அணிவது சென்று இறுதியாக கள்ளிக்கோட்டை சாலையில் நிறைவு பெற்றது இதில் அணிவகுப்பு நடைபெற்றது இதில் கூடலூர் உட்கோட்ட காவல் நிலையங்களை சார்ந்த 100 க்கு மேற்பய்ட காவல் துறையினர் பங்கேற்றனர் .
Next Story

