வேலூர் எஸ்.பி தலைமையில் குறைதீர்வு கூட்டம்!

X
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 40 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி மயில்வாகனன் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

