வெண்கலபொட்டல் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற முகாம்

X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 14) வல்லவன்கோட்டை, மதவக்குறிச்சி, சேதுராயன்புதூர் கிராம ஊராட்சிகளுக்கான சேவை வெண்கலபொட்டல் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இதனை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு, மானூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story

