கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழா !
கோவையில் சுதந்திர தின விழா வ.உ.சி மைதானத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி, போலீசார் நடத்திய அணிவகுப்பை பார்த்தார். நல்ல பணி செய்த அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. வாகா எல்லையில் நடப்பது போல கோவை ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு நடத்தினர். பின்னர் மாணவர்கள் நடனம், இசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



