மீனாட்சி அம்மன் கோவிலில் சமபந்தி விருந்து.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தை விருந்தில் ஆட்சியர், எம்எல்ஏ, மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று (ஆக.15) மதியம் நடைபெற்ற ‘பொது விருந்து’ நிகழ்ச்சியில் தளபதி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி , அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தி நலத்திட்டங்களை வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
Next Story