தீவிபத்தில் வீட்டை இழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

X
விழுப்புரம் மாவட்டம்,வளவனூர் அடுத்துள்ள,வி.அகரம் ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது வீடு எரிந்து சேதமானது. தகவல் அறிந்த லட்சுமணன் எம்.எல்.ஏ., நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். அரசு தொகுப்பு வீடு கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தாசில்தார் கனிமொழி, கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story

