அறந்தாங்கியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

அறந்தாங்கியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
X
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் அறந்தாங்கி கடைவீதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 42 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story