துண்டு பிரசுரங்கள் வழங்கிய சிறுவர்கள்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாளை மேலப்பாளையம் அல்மதரஷதுல் ஹமீதிய்யா பள்ளிவாசலில் வைத்து இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 16) 49வது வார்டு பகுதிகளில் சிறுவர்கள் வீடு வீடாக சென்று தூண்டு பிரசுரங்கள் வழங்கி மருத்துவ முகாமின் பயன்களை எடுத்துக் கூறி முகாமில் பயன்பெற அழைப்பு விடுத்தனர்.
Next Story

