வீட்டை இழந்த குடும்பத்திற்கு உதவி செய்த சட்டமன்ற உறுப்பினர்

வீட்டை இழந்த குடும்பத்திற்கு உதவி செய்த சட்டமன்ற உறுப்பினர்
X
வீட்டை இழந்த குடும்பத்திற்கு உதவி செய்த சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குழி பேரூராட்சி 5-வார்டு சேர்ந்த முன்னாள் கிளை கழக செயலாளர் முனுசாமி அவர்களின் குடிசைவீடு இயற்கைசீற்றத்தின் காரணமாக இடிந்து விழுந்த செய்தி அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகையை வழங்கினார். இந்நிகழ்வின் போது மதுராந்தகம் பேரூராட்சி கழக செயலாளர் திரு RD.ஜெயராஜ், மாவட்ட கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், கழகப் பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்..
Next Story