பேச்சு போட்டியில் வென்ற மாணவ மாணவிகள்

X
மதுரை மாவட்டம் மேலூரில் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் சார்பாக சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. போட்டியில் பிரிவு-1ல் முதல் பரிசு மாணவி த.யாழினி இரண்டாம் பரிசு மாணவர் க.சத்யவன் மூன்றாம் பரிசு மாணவி சுபிஷாஸ்ரீ பெற்றார்கள். பிரிவு-2ல் முதல் பரிசு மாணவி பெ.துர்கா இரண்டாம் பரிசு மாணவி சரவண பவதாரணி மூன்றாம் பரிசு மாணவர் ரா.பெரியசவுளி பெற்றார்கள்.
Next Story

