நரிக்குறவர் காலனியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து

நரிக்குறவர் காலனியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து
X
தீ விபத்து
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் ஏராளமான நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் நரிக்குறவர் காலனியில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடிசைகள் எரிந்து நாசமான நிலையில் 40-க்கும் மேற்பட்ட கோழிகளும் கருகியது.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story