ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த மாவட்ட தலைவர்

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த மாவட்ட தலைவர்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் 50வது வார்டு துணை தலைவர் ஞானியார் இளைய சகோதரர் சாகுல் ஹமீது இன்று (ஆகஸ்ட் 19) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை மூலம் சாகுல் ஹமீது மறைவிற்கு அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Next Story