வழுதலம்பட்டு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வழுதலம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொண்டாடினர்.
Next Story

