முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை பயனாளிகளுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை பயனாளிகளுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
X
இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் அரசு அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கு சென்று அரிசி சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை பயனாளிகளுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார் இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் அரசு அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story