சுரங்க நடைபாதை பணிகளை ஆட்சியர் ஆய்வு!

X
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ரூபாய் 7.8 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் சுரங்க நடைபாதை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் வட்டாட்சியர் வடிவேலு ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story

